பாலியல் பலாத்கார சம்பவங்கள்: "பெண்கள் அணியும் ஆடைகளை காரணம் காட்டுவதா?" நிர்மலா சீதாராமன் கண்டனம்

பாலியல் பலாத்கார சம்பவங்கள்: "பெண்கள் அணியும் ஆடைகளை காரணம் காட்டுவதா?" மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கண்டனம்
பாலியல் பலாத்கார சம்பவங்கள்: பெண்கள் அணியும் ஆடைகளை காரணம் காட்டுவதா? நிர்மலா சீதாராமன் கண்டனம்
x
பெண்கள் அவர்களுக்கு தெரிந்த நபர்களால் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்படுவதை தடுக்க பாதுகாப்பு அமைப்புகளால் என்ன முயற்சி எடுக்க முடியும் என பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். பலாத்கார சம்பவங்களுக்கு பெண்கள் அணியும் ஆடைகளே காரணம் என்று சிலர் கூறுவதை சுட்டிக்காட்டியுள்ள அவர், முதியவர்களும்  சிறுமிகளும் பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்டுவது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்