சிக்கும் IPS அதிகாரிகள்..! கச்சேரியால் காருக்கு நேர்ந்த நிலை... அடுத்தகட்ட நடவடிக்கை யார் மீது..?

x

ஏ.ஆர்.ரகுமானின் இசைக் கச்சேரி குளறுபடியில், தமிழக முதல்வரின் கான்வாய் சிக்கிய விவகாரம் பெரும் பூதாகரத்தை ஏற்படுத்தியிருக்கிறது. கச்சேரியின்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறை அதிகாரிகள் மீது உயர் அதிகாரிகளின் நடவடிக்கை பாய்ந்திருக்கும் நிலையில், இது குறித்து விரிவாக பார்க்கலாம் இந்த செய்தி தொகுப்பில்....


Next Story

மேலும் செய்திகள்