நடிகர் தனுஷ் திரைக்கதையை இயக்கும் இயக்குநர் செல்வராகவன்

நானே வருவேன் படத்தின் கதை மற்றும் திரைக்கதையை தனுஷ் எழுதியதாக இயக்குநர் செல்வராகவன் தெரிவித்துள்ளார்.
x
நானே வருவேன் படத்தின் கதை மற்றும் திரைக்கதையை தனுஷ் எழுதியதாக இயக்குநர் செல்வராகவன் தெரிவித்துள்ளார். நீண்ட இடைவேளைக்கு பிறகு செல்வராகவன் - தனுஷ் - யுவன்சங்கர் ராஜா கூட்டணியில் உருவாகி வரும் நானே வருவேன் படத்தின் படப்பிடிப்பு, அண்மையில் முடிவடைந்தது. படம் குறித்து பேசியுள்ள செல்வராகவன், படத்தின் கதையை கதாநாயகனான தனுஷ் எழுதியதாக தெரிவித்தார். இதன்மூலம் வேறு ஒருவர் கதைதை செல்வராகவன் முதன்முறையாக இயக்க உள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்