பாலாவுடன் 3வது முறையாக இணையும் சூர்யா? - விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
நடிகர் சூர்யா, இயக்குனர் பாலாவுடன் மீண்டும் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பாலாவுடன் 3வது முறையாக இணையும் சூர்யா? - விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
நடிகர் சூர்யா, இயக்குனர் பாலாவுடன் மீண்டும் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே இவர்கள் கூட்டணியில் வெளிவந்த நந்தா, பிதாமகன் ஆகிய படங்கள் பெரும் வெற்றி பெற்றன. இதையடுத்து, மீண்டும் 3ஆவது முறையாக பாலா படத்தில் சூர்யா நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தை சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும், இதுகுறித்த அறிவிப்பு, சூர்யாவின் பிறந்த நாளன்று வெளியாகும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
Next Story