சமூக வலைதளங்களில் பரவும் சுஷாந்தின் கடைசி பதிவு..
நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை செய்து கொண்டுள்ள நிலையில், அவரது கடைசி இன்ஸ்டாகிராம் பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை செய்து கொண்டுள்ள நிலையில், அவரது கடைசி இன்ஸ்டாகிராம் பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. சிறு வயதிலேயே, தாயை இழந்த சுஷாந்த்சிங், தனது கடைசி பதிவில் தாய் குறித்து உருக்கமாக பதிவிட்டுள்ளார், இந்த பதிவை நெட்டிசன்கள் அதிகளவில் பகிர்ந்து வருகின்றனர்....
Next Story