"நான் நடித்தால் படம் ஓடுமா என கேட்டார்கள்" - நடிகர் பரத் உருக்கம்

"படத்தின் வர்த்தகம் தான் வெற்றியை தீர்மானிக்கிறது"
x
நல்ல படம் என்றாலும் தான் நடித்தால், படம் ஓடுமா என தெரியவில்லை என நடிகர் பரத் வேதனையோடு தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற காளிதாஸ் பட விழாவில் பேசிய அவர், தான் நடித்தால் படம் ஓடுமா என சிலர் கேள்வி எழுப்பியதாகவும் கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்