"பொன்னியின் செல்வன்" படப்பிடிப்பு தொடக்கம் : பாங்காங்கில் ஒருமாதம் படப்பிடிப்பு

மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஐஸ்வர்யா ராய், திரிஷா உள்ளிட்டோர் நடிக்கும் "பொன்னியின் செல்வன்" திரைப்படத்தின் படப்பிடிப்பு, தாய்லாந்தில் தொடங்கியுள்ளது.
பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு தொடக்கம் : பாங்காங்கில் ஒருமாதம் படப்பிடிப்பு
x
மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஐஸ்வர்யா ராய், திரிஷா உள்ளிட்டோர் நடிக்கும் "பொன்னியின் செல்வன்" திரைப்படத்தின் படப்பிடிப்பு, தாய்லாந்தில் தொடங்கியுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பினை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். பாங்காங் நகரில் ஒருமாதம் நடைபெற உள்ள முதற்கட்ட படப்பிடிப்பில், நடிகர்கள் கார்த்தி, 'ஜெயம்' ரவி, ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோர் இடம்பெறும் காட்சிகள் படமாக்கப்பட உள்ளன. லைகா, மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு, ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.

Next Story

மேலும் செய்திகள்