கணவர், மாமியார் மீது சின்னத்திரை நடிகை ஜெயஸ்ரீ புகார்
சின்னத்திரை நடிகை ஜெயஸ்ரீ அளித்த புகாரின் பேரில், அவரின் கணவர் ஈஸ்வர் மற்றும் மாமியார் கைது செய்யப்பட்டனர்.
கல்யாண பரிசு, கல்யாணம் முதல் காதல் வரை உள்ளிட்ட தொடர்களில் நடித்து பிரபலமான நடிகை ஜெயஸ்ரீ. இவர் தன்னை கணவர் கொடுமைப்படுத்துவதாக, அடையாறு காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதன் அடிப்படையில், 4 பிரிவில், வழக்குப் பதிவு செய்த போலீசார், கைது செய்து சிறையில்
அடைத்தனர்.
Next Story