அரசு நிலத்தில் திரைப்படத் தொழிலாளர்களுக்கு புதிய வீடுகள்

சென்னையை அடுத்த பனையூரில் தமிழ்த் திரைப்படத் துறையினருக்கு ஒதுக்கிக் கொடுத்துள்ள அரசு நிலத்தில், வீடு கட்டித் தரும் பணியை பெப்சி அமைப்பு துவக்கியுள்ளது.
அரசு நிலத்தில் திரைப்படத் தொழிலாளர்களுக்கு புதிய வீடுகள்
x
சென்னையை அடுத்த பனையூரில் தமிழ்த் திரைப்படத் துறையினருக்கு ஒதுக்கிக் கொடுத்துள்ள அரசு நிலத்தில், வீடு கட்டித் தரும் பணியை பெப்சி அமைப்பு துவக்கியுள்ளது. இதன்படி 5 விதமான வீடுகளைக் கட்டித் தருவதற்கு ஏற்பாடுகள் நடைபெற்று  வருகின்றன. அதற்கான அறிவிப்பை பெப்சி அமைப்பும், ' தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் கூட்டுறவு வீட்டு வசதி சங்கமும் ' கூட்டாக வெளியிட்டுள்ளன.

Next Story

மேலும் செய்திகள்