சிறந்த வெளிநாட்டு படத்திற்கான ஆஸ்கார் விருதுக்கு இந்தியா சார்பில் கல்லி பாய் திரைப்படம் பரிந்துரை

சிறந்த வெளிநாட்டு படத்திற்கான ஆஸ்கார் விருதுக்கு இந்தியா சார்பில் கல்லி பாய் என்ற இந்தி தி​ரைப்படம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
சிறந்த வெளிநாட்டு படத்திற்கான ஆஸ்கார் விருதுக்கு இந்தியா சார்பில் கல்லி பாய் திரைப்படம் பரிந்துரை
x
சிறந்த வெளிநாட்டு படத்திற்கான ஆஸ்கார் விருதுக்கு இந்தியா சார்பில் கல்லி பாய் என்ற இந்தி தி​ரைப்படம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ரன்வீர் சிங், அலியா பட் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்து ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இதனால் பத்து ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா சார்பில் ஒருவருக்கு ஆஸ்கார் திரைப்படம் கிடைக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்