3 மொழிகளில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் 'சாஹோ'

பாகுபலிக்கு பிறகு பிரபாஸ் நடித்து திரைக்கு வரும் முதல் படம் 'சாஹோ.
3 மொழிகளில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் சாஹோ
x
பாகுபலிக்கு பிறகு பிரபாஸ் நடித்து திரைக்கு வரும் முதல் படம் 'சாஹோ. 350 கோடி ரூபாய் செலவில் உருவாகி இருக்கம் இந்த படம் தமிழ், தெலுங்கு இந்தி என 3 மொழி ரசிகர்களிடம் பெரும எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த படத்தின் சண்டை காட்சிகள் பெரும் சவாலாக இருந்தாக, கதாநாயகி ஷ்ரத்தா கபூர் கூறி இருக்கிறார், அபுதாபியில் படமாக்கப்பட்ட கார் சேஸிங் காட்சிக்கு மட்டும 80 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. `சாஹோ' படம் இம்மாதம் இறுதியில் திரைக்கு வர இருக்கிறது.

Next Story

மேலும் செய்திகள்