தெலுங்கில் கரை ஒதுங்கிய ஐஸ்வர்யா ராஜேஷ்

தமிழ் பட உலகை பெரிதும் நம்பி இருந்த ஐஸ்வர்யா ராஜேஷூக்கு, எதிர்பார்த்த படி, புது பட வாய்ப்புகள் வராததால், இப்போது, ஆந்திரா பக்கம் கரை ஒதுங்கி விட்டார்.
தெலுங்கில் கரை ஒதுங்கிய ஐஸ்வர்யா ராஜேஷ்
x
தமிழ் பட உலகை பெரிதும் நம்பி இருந்த ஐஸ்வர்யா ராஜேஷூக்கு,  எதிர்பார்த்த படி, புது பட வாய்ப்புகள் வராததால், இப்போது, ஆந்திரா பக்கம் கரை ஒதுங்கி விட்டார். தெலுங்கில் 3 படங்களை கைவசம் வைத்திருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷை, டோலிவுட் திரையுலகம்  இரு கரம் நீட்டி வரவேற்று, ஆதரவு கொடுத்துள்ளது. 2020 ம் ஆண்டில், தமிழில், வட சென்னை இரண்டாம் பாகம், கருப்பர் நகரம், வானம் கொட்டட்டும் மற்றும் மகளிர் அணி ஆகிய 4 படங் களில் நடிக்க, ஐஸ்வர்யா ராஜேஷ் ஒப்பந்தம் செய்யப் பட்டு உள்ளார்.   


Next Story

மேலும் செய்திகள்