"2 மாத கால முனைப்பான நடவடிக்கையால் தான் வாக்களிக்க முடிந்தது" - நடிகர் அர்ஜூன்

நடிகர் சிவகார்த்திகேயன் வாக்களித்தது மற்றும் ஸ்ரீகாந்த் வாக்கு பதிவு செய்ய இயலாத நிலையில் அவருக்கு அடையாள மை இடப்பட்டது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
2 மாத கால முனைப்பான நடவடிக்கையால் தான் வாக்களிக்க முடிந்தது - நடிகர் அர்ஜூன்
x
நடிகர் சிவகார்த்திகேயன் வாக்களித்தது மற்றும் ஸ்ரீகாந்த் வாக்கு பதிவு செய்ய இயலாத நிலையில், அவருக்கு அடையாள மை இடப்பட்டது சர்ச்சையை கிளப்பியுள்ளது. இந்நிலையில், இரண்டு மாத கால முனைப்பான நடவடிக்கைக்கு பின்னரே தம்மால் இந்த தேர்தலில் வாக்களிக்க முடிந்ததாக நடிகர் அர்ஜூன் தெரிவித்துள்ளார். போன முறை என்னால் ஓட்டு போட முடியவில்லை என்றும், அப்போது இதே பிரச்சினை எனக்கும் இருந்தது என்று அர்ஜூன் தெரிவித்துள்ளார். தற்போதைய நடைமுறை மாற வேண்டும் என்றும் நடிகர் அர்ஜூன் விருப்பம் தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்