திரையில் ஓய்வு ஏன்? நிக்கி கல்ராணி விளக்கம்

கடந்த 2 ஆண்டுகளில் அதிக படங்களில் நடித்தவர் என பெயர் எடுத்த நடிகை நிக்கி கல்ராணி, இப்போது ஓரிரு படங்களில் மட்டுமே நடித்து வருகிறார்.
திரையில் ஓய்வு ஏன்?  நிக்கி கல்ராணி விளக்கம்
x
கடந்த 2 ஆண்டுகளில் அதிக படங்களில் நடித்தவர் என பெயர் எடுத்த நடிகை நிக்கி கல்ராணி, இப்போது ஓரிரு படங்களில் மட்டுமே நடித்து வருகிறார். ஏன் இந்த ஓய்வு? என்ற கேள்விக்கு, நேரம் காலம் இல்லாமல் உழைத்ததால், ஓய்வு எடுக்க பெற்றோர் அறிவுறுத்தியதால், படங்களை குறைத்ததாக நிக்கி கல்ராணி விளக்கம் அளித்தார். இருந்தபோதிலும், தற்போது கைவசம் 4 படங்கள் வைத்திருப்பதாக அவர் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்