என் வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது - ரகுல் ப்ரீத்சிங்
சமூக வலை தளங்களில் தம்மை பற்றி தவறான தகவல்களை பரப்பி வருவதாக வேதனை தெரிவித்துள்ளார்.
நடிகை ரகுல் ப்ரீத்சிங், சமூக வலை தளங்களில் தம்மை பற்றி தவறான தகவல்களை சிலர் பரப்பி வருவதாக வேதனை தெரிவித்துள்ளார்.இதனை பொருட் படுத்த வேண்டியதில்லை என ரசிகர்களை கேட்டுக் கொண்ட ரகுல் ப்ரீத்சிங், எப்படிப்பட்ட கட்டுக்கதைகளை அவிழ்த்து விட்டாலும் அது எடுபடாது என்றார்.தமது வளர்ச்சியை யாராலும் ஒருபோதும் தடுத்து நிறுத்த முடியாது என்றும் நடிகை ரகுல் ப்ரீத்சிங் நம்பிக்கை தெரிவித்தார்.
Next Story