நீதிமன்றம் தடையை மீறி ரிலீஸ் ஆனது 'அக்னி தேவி '
தயாரிப்பாளர் சங்கம் மீது பாபி சிம்ஹா குற்றச்சாட்டு
நீதிமன்றத்தின் தடையை மீறி அக்னிதேவி திரைப்படம் வெளியானது கண்டிக்கத்தக்கது என, நடிகர் பாபி சிம்ஹா தெரிவித்துள்ளார். சென்னை வடபழனி பிரசாத் லேப்பில், செய்தியாளர்களை சந்தித்த அவர், ஒரே நாளில் படத்தின் பெயரை அக்னிதேவி என மாற்றி படத்தை வெளியிட்டுள்ளது வருத்தமளிப்பதாக கூறினார். இது தொடர்பாக தயாரிப்பாளர் சங்கத்தினரிடம் புகார் அளித்துள்ளாதாகவும் இது வரை நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், அவர் ரசிகர்கள் இந்த படத்தை பார்க்க வேண்டாம் என்ற வேண்டுகோளையும் அவர் வைத்தார்.
Next Story