இளையராஜாவின் இசை மழையில் நனைந்த மாணவிகள்...

சென்னை தனியார் பெண்கள் கல்லூரியில் நடைபெற்ற இசை விழாவில்,பிரபல இசை அமைப்பாளர் இளையராஜா பங்கேற்று, பாடல்கள் பாடி, அசத்தினார்.
x
சென்னை தனியார் பெண்கள் கல்லூரியில் நடைபெற்ற இசை விழாவில்,பிரபல இசை அமைப்பாளர் இளையராஜா பங்கேற்று, பாடல்கள் பாடி, அசத்தினார். இளையராஜாவின் இசை மழையில் நனைந்து, மாணவிகள் மகிழ்ச்சி அடைந்தனர். பழைய படங்களின் பாடல்கள் பலவற்றை மேடையில் இளையராஜா பாடினார். 

மாணவிகளின் கேள்விக்கு இளையராஜா பதில்

இதனிடையே, இளையராஜா தனது 75 வது பிறந்த நாளை, மாணவிகள் மத்தியில் கொண்டாடினார். பிறந்த நாளையொட்டி, சென்னை கல்லூரியில் நடைபெற்ற இசை விழாவில், மாணவிகள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு இளையராஜா சாதுரியமாக பதில் அளித்தது, இந் நிகழ்ச்சியின் சிறப்பம்சமாக இருந்தது.

Next Story

மேலும் செய்திகள்