இளையராஜா இசை நிகழ்ச்சிக்கு தடை கோரி மனு : வரும் 28-ம் தேதிக்குள் தயாரிப்பாளர் சங்கம் பதிலளிக்க உத்தரவு

இளையராஜா நிகழ்ச்சிக்கு தடைகோரிய மனுவுக்கு தயாரிப்பாளர் சங்கம் பதிலளிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
x
இளையராஜா நிகழ்ச்சிக்கு தடைகோரிய மனுவுக்கு தயாரிப்பாளர் சங்கம் பதிலளிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இளையராஜா இசை நிகழ்ச்சி மூலம், நலிந்த தயாரிப்பாளர்களுக்கு உதவப்போவதாக கூறப்பட்டது. இந்நிகழ்ச்சி தடைகோரி, தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே. சதீஷ்குமார் குமார் மனு அளித்தார். இந்த மனுவை இன்று விசாரித்த நீதிபதிகள், மனுவுக்கு வரும் 28-ம் தேதிக்குள் தயாரிப்பாளர் சங்கம் பதிலளிக்குமாறு உத்தரவிட்டனர்.

Next Story

மேலும் செய்திகள்