ரஜினியின் 2.0 படம் : "மறு தணிக்கை தேவை"...

ரஜினியின் டூ பாயின்ட் ஓ திரைப்படத்தை மறு தணிக்கை செய்ய வேண்டும் என்று இந்திய செல்லுலார் ஆபரேட்டர் சங்கம் மும்பை தணிக்கை வாரியத்திற்கும், தகவல் - ஒளிபரப்புப அமைச்சகத்திற்கும் மனு அளித்துள்ளது.
ரஜினியின் 2.0 படம் : மறு தணிக்கை தேவை...
x
ரஜினியின் டூ பாயின்ட் ஓ திரைப்படத்தை மறு தணிக்கை செய்ய வேண்டும் என்று இந்திய செல்லுலார் ஆபரேட்டர் சங்கம் மும்பை தணிக்கை வாரியத்திற்கும், தகவல் - ஒளிபரப்புப அமைச்சகத்திற்கும் மனு அளித்துள்ளது. இதனிடையே, வருகிற 29 ம் தேதி திரைக்கு வரும் டூ பாயின்ட் ஓ படத்தை இணையதளங்களில் வெளியிட தடை விதிக்க கோரி லைக்கா நிறுவனம் தொடர்ந்த வழக்கு, சென்னை உயர்நீதிமன்றத்தில் நாளை புதன்கிழமை, விசாரணைக்கு வருகிறது.

Next Story

மேலும் செய்திகள்