"நாட்டின் பல பிரச்சினைகளில் இருந்து திசை திருப்பும் முயற்சி மீ டூ" - கபிலன் வைரமுத்து

மீ டூ" பிரச்சினையை பிரம்மாண்டமான பொழுது போக்காக சித்தரித்து, நாட்டில் நிகழும் பல்வேறு பிரச்சனைகளில் இருந்து முற்றிலும் திசை திருப்பும் முயற்சி என கபிலன் வைரமுத்து கேட்டுக்கொண்டுள்ளார்.
நாட்டின் பல பிரச்சினைகளில் இருந்து திசை திருப்பும் முயற்சி மீ டூ - கபிலன் வைரமுத்து
x
* "மீ டூ" பிரச்சினையை பிரம்மாண்டமான பொழுது போக்காக சித்தரித்து,  நாட்டில் நிகழும் பல்வேறு பிரச்சனைகளில் இருந்து முற்றிலும் திசை திருப்பும் முயற்சிகளுக்கு யாரும் இடம் கொடுக்க வேண்டாம் என்று பாடலாசிரியரும், கவிஞர் வைரமுத்துவின் மகனுமான கபிலன் வைரமுத்து கேட்டுக்கொண்டுள்ளார். 

* இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், எந்த ஆதாரமும் இல்லாமல் பொதுவெளியில் ஆண், பெண்ணின் மீதும் பெண் ஆணின் மீதும் பழி சொல்லும் போக்கு மிகவும் அபாயகரமானது என்று குறிப்பிட்டுள்ளார். 

* தனது தந்தையின் பெருமைகளை அழுக்குப்படுத்த நினைக்கிறவர்கள் அனுதாபத்துக்கு உரியவர்கள் என்று தெரிவித்துள்ளார். 

* வைரமுத்து மீது சுமத்தப்படும் பழிகளுக்கு எத்தகைய காரணம் இருப்பினும், அவை சட்டரீதியாக பதிவாகட்டும், உண்மை வெல்லட்டும் என்று கபிலன் வைரமுத்து தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்