இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு எதிராக பெங்களூரூ நீதிமன்றத்தில் வழக்கு

பைபிளிலில் கூறப்பட்டுள்ள தகவல்கள், தவறு என கூறியதாக இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு எதிராக பெங்களூரூ நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு எதிராக பெங்களூரூ நீதிமன்றத்தில் வழக்கு
x
பைபிளிலில் கூறப்பட்டுள்ள தகவல்கள், தவறு என கூறியதாக  இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு எதிராக பெங்களூரூ நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்திய கிறிஸ்தவ மகாசபை சார்பில், பெங்களூரூ மாவட்ட கூடுதல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில், தாக்கல் செய்யப்பட்ட மனுவில், 'இளையராஜா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என கோரப்பட்டுள்ளது. இந்த மனுவை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம், விரைவில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என தெரிவித்துள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்