நடிகை நயன்தாரா தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் பொற்கோவிலில் வழிபாடு

நடிகை நயன்தாரா தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் பொற்கோவிலில் வழிபாடு நடத்த சென்ற படங்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகின்றன.
நடிகை நயன்தாரா தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் பொற்கோவிலில் வழிபாடு
x
* நடிகை நயன்தாரா தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் பொற்கோவிலில் வழிபாடு நடத்த சென்ற படங்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகின்றன. விக்னேஷ் சிவன் இயக்கத்தில், 'நானும் ரௌடி தான்' படத்தில் நயன்தாரா நடித்தபோது இருவருக்கும் காதல் மலர்ந்ததாக கூறப்படும் நிலையில்,  இருவரும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

* இந்நிலையில், பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் உள்ள பொற்கோவிலில் இருவரும் புனித நீராடி வழிபாடு நடத்தினர். கோலமாவு கோகிலா, இமைக்கா நொடிகள் என அடுத்தடுத்து இரண்டு படங்கள் வெற்றி அடைந்ததையடுத்து பொற்கோயிலில் நயன்தாரா வழிபாடு நடத்தியதாக கூறப்படுகிறது. இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. 

Next Story

மேலும் செய்திகள்