" நிவாரண பொருட்களை சேகரித்து அனுப்புகிறேன்" - கீர்த்தி சுரேஷ்
கேரளாவில் தற்போது சூழ்நிலை மிகவும் கடினமாக உள்ளதாக நடிகை டிகை கீர்த்தி சுரேஷ் தெரிவித்துள்ளார்
கேரளாவில் தற்போது சூழ்நிலை மிகவும் கடினமாக உள்ளதாக நடிகை டிகை கீர்த்தி சுரேஷ் தெரிவித்துள்ளார்.சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இங்கிருந்து நிவாரண பொருட்கள் வழங்க நினைப்பவர்கள் உணவு பொருட்கள் மற்றும் பாத்திரங்களாக கூட அனுப்பி வைக்கலாம் என கேட்டுக்கொண்டார்.
Next Story