கருணாநிதிக்கு தமிழ்த் திரைத்துறையினர் அஞ்சலி

சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில், கருணாநிதிக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.
கருணாநிதிக்கு தமிழ்த் திரைத்துறையினர் அஞ்சலி
x
சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில், கருணாநிதிக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. தென்னிந்திய நடிகர் சங்கம், சின்னத்திரை நடிகர் சங்கம் மற்றும் இயக்குனர் சங்கம், திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தது. இதில்,திமுக செயல்தலைவர் ஸ்டாலின், நடிகர் சங்க தலைவர் நாசர், பொருளாளர் கார்த்தி, துணை தலைவர் பொன்வண்ணன், தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால், இயக்குனர் பாக்கியராஜ், நடிகைகள்  ரேவதி, அம்பிகா, குஷ்பு, நடிகர்கள் விவேக், ராதாரவி, கார்த்திக், விக்ரம் பிரபு உள்ளிட்ட திரை பிரபலங்கள் பலர் கலந்து கொண்டு, கருணாநிதியின் உருவப்படத்திற்கு மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.




"நடிகர் சங்க புதிய கட்டத்தில் கருணாநிதி பேனா வைக்க விருப்பம்" - விஷால்




"கருணாநிதி இல்லையெனில் தமிழ் சினிமா பின்தங்கியிருக்கும்" - நாசர்








Next Story

மேலும் செய்திகள்