"அவன் இவன்" படத்தில் சிங்கம்பட்டி ஜமீன் குறித்து தவறாக சித்தரித்ததாக வழக்கு - நடிகர் ஆர்யாவுக்கு பிடிவாரண்ட்

"அவன் இவன்" படத்தில் சிங்கம்பட்டி ஜமீன் குறித்து தவறாக சித்தரித்ததாக வழக்கு - விசாரணைக்கு ஆஜராகாததால் நடிகர் ஆர்யா, இயக்குநர் பாலாவுக்கு அம்பாசமுத்திரம் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் பிடிவாரண்ட்.
அவன் இவன் படத்தில் சிங்கம்பட்டி ஜமீன் குறித்து தவறாக சித்தரித்ததாக வழக்கு - நடிகர் ஆர்யாவுக்கு பிடிவாரண்ட்
x
நடிகர் ஆர்யாவுக்கு பிடிவாரண்ட்



"அவன் இவன்" படத்தில் சிங்கம்பட்டி ஜமீன் குறித்து தவறாக சித்தரித்ததாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் விசாரணைக்கு ஆஜராகாததால் நடிகர் ஆர்யா, இயக்குநர் பாலாவுக்கு அம்பாசமுத்திரம் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்