நீதிமன்றத்தில் நடிகர் ஆர்யா ஆஜர் - சிங்கம்பட்டி சமஸ்தானத்தை விமர்சித்ததாக வழக்கு

நீதிமன்றத்தில் நடிகர் ஆர்யா ஆஜர் - சிங்கம்பட்டி சமஸ்தானத்தை விமர்சித்ததாக வழக்கு
நீதிமன்றத்தில் நடிகர் ஆர்யா ஆஜர் - சிங்கம்பட்டி சமஸ்தானத்தை விமர்சித்ததாக வழக்கு
x
அவன் இவன் படத்தில் சிங்கம்பட்டி சமஸ்தானத்தை தவறாக விமர்சித்தாக நடிகர் ஆர்யா, இயக்குனர் பாலா தயாரிப்பாளர் உள்ளிட்டோர் மீது நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது அவர்கள் மூவரும் நீதிமன்றத்தில் ஆஜரானார்கள்.. அவர்களுக்கு குற்றப்பத்திரிக்கை  நகல் வழங்கப் பட்டது. இதனைத் தொடர்ந்து வழக்கு விசாரணை  22 ந் தேதிக்கு ஒத்திவைக்கப் பட்டது. அன்றைய தினம் மூவரும் மீண்டும்  ஆஜராக  நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்