காலா மூலம் தமிழ் சினிமாவில் மறுவாய்ப்பு - நடிகை ஈஸ்வரி ராவ்

நல்ல கதையம்சம் கொண்ட படங்களை தேர்வு செய்து நடிப்பேன் - நடிகை ஈஸ்வரி ராவ்
காலா மூலம் தமிழ் சினிமாவில் மறுவாய்ப்பு - நடிகை ஈஸ்வரி ராவ்
x
காலா திரைப்படத்தின் வாயிலாக, தமக்கு தமிழ் திரையுலகில் இரண்டாவது வாய்ப்பு கிடைத்துள்ளதாக, அதில் நடித்துள்ள ஈஸ்வரி ராவ் தெரிவித்துள்ளார்.  மேலும் நல்ல கதையம்சம் கொண்ட படங்களை தேர்வு செய்து நடிப்பேன் என கூறியுள்ளார். 



Next Story

மேலும் செய்திகள்