புது ரூட்டில் சீறிப்பாயும் வந்தே பாரத் ரயில்... சுற்றுலா பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்

புது ரூட்டில் சீறிப்பாயும் வந்தே பாரத் ரயில்... சுற்றுலா பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்

புது ரூட்டில் சீறிப்பாயும் வந்தே பாரத் ரயில்... சுற்றுலா பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ் ஜம்மு தாவியில் இருந்து, ஸ்ரீநகர்- கத்ரா வரை நீட்டிக்கப்பட்டுள்ள வந்தே பாரத் ரயில் சேவையை மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், கொடியசைத்து தொடங்கி வைத்தார்... இதன் மூலம் ஜம்முவிலிருந்து ஸ்ரீநகர் சென்றடைய சுமார் 4 மணி நேரம் 50 நிமிடங்கள் மட்டுமே ஆகும் என கூறப்படுகிறது. இது 2 நகரங்களுக்கும் இடையேயான பயண நேரத்தைக் குறைப்பதோடு, சுற்றுலாவையும் மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த ரயில் பெட்டிகளின் எண்ணிக்கை 8-லிருந்து 20-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. வாரத்தில் 6 நாட்கள் இயங்கப்படும் இந்த ரயில் சேவை, மே 2-ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com