L Murugan | "உள்நாட்டு பொருட்களை அதிகம் வாங்க வேண்டும்" - மத்திய இணையமைச்சர் எல்.முருகன்
L Murugan | "உள்நாட்டு பொருட்களை அதிகம் வாங்க வேண்டும்" - மத்திய இணையமைச்சர் எல்.முருகன்
உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களை மக்கள் அதிகம் வாங்க வேண்டும் என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் வலியுறுத்தியுள்ளார்.கோவையில் நடைபெற்ற உணவு திருவிழாவின் தொடக்க விழாவில் பேசிய அவர், கடந்த காலங்களில் பொருளாதார வளர்ச்சி குறித்து எந்த தொலைநோக்கு பார்வையும் இல்லை எனவும், பிரதமர் மோடியின் நடவடிக்கைகளின் காரணமாக இந்தியாவின் பொருளாதாரம் வளர்ச்சி கண்டுள்ளதாகவும் கூறினார். உற்பத்தி துறையில் அந்நிய முதலீடு 165 பில்லியன் அமெரிக்க டாலராக உயர்ந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்
