TNAssembly | “விவசாயிகள் மீதான வழக்குகள் நிலை என்ன?” | எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கேள்வி
“விவசாயிகள் மீதான வழக்குகள் நிலை என்ன?” | எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கேள்வி
கடந்த ஆட்சியில் போடப்பட்ட வழக்குகள் வாபஸ் பெறப்படும் என முதல்வர் விஜய் அறிவித்த நிலையில், தவெக ஆட்சியில் கடன் தள்ளுபடிக்காக போராடிய விவசாயிகளின் வழக்குகளின் நிலை என்ன என திமுக முன்னாள் அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் கேள்வி எழுப்பினார் #MRKPanneerselvam #DMK #Vijay #TVK #TamilNaduAssembly #ThanthiTV #ThanthiTVDigital #தந்திடிவிடிஜிட்டல்
