சட்டப்பேரவையில் நீட் ஒழிப்பு மற்றும் ஜாபர் சாதிக் போதைப்பொருள் வழக்கு தொடர்பாக அமைச்சர் ராஜ்மோகன் பேசியபோது பரபரப்பு ஏற்பட்டது. இதற்கு உதயநிதி ஸ்டாலின் பதிலளிக்க முயன்ற நிலையில், திமுக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.