முன்னாள் சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் பேச வாய்ப்பு கோரி சட்டப்பேரவையில் கடும் அமளியில் ஈடுபட்டார். சபாநாயகர் மறுத்ததால் வெளிநடப்பு செய்ய முயன்ற அவரை கே.பி.அன்பழகன் சமாதானப்படுத்தி இருக்கையில் அமரவைத்தார்.