சென்னை ஆர்.கே.நகரில் தேர்தல் பிரசாரத்தில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தனக்காகவே புதிய சட்டத்தை இயற்றியதாக கூறினார்.