AIADMK | Election | வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளர் பொள்ளாச்சி ஜெயராமன்
வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளர் பொள்ளாச்சி ஜெயராமன்
வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளர் பொள்ளாச்சி ஜெயராமன்
கோவை மாவட்டம் பொள்ளாச்சி சட்டமன்ற தொகுதியின் அதிமுக வேட்பாளரான பொள்ளாச்சி ஜெயராமன், வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அவரை பொது மக்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், சூராம்பாளையம் பகுதியில் ஏழை, எளிய மற்றும் பட்டியலின மக்களுக்காக கட்டப்பட்டுள்ள 532 வீடுகள் முடங்கிப்போய் உள்ளது... அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் அந்த வீடுகள் அனைத்தும் உடனடியாக பயனாளிகளிடம் ஒப்படைக்கப்படும் என அறிவித்தார்.
