#Breaking|| "என் மனைவியை காணவில்லை".. பதற்றத்துடன் வந்து சொன்ன கணவன்.. அதிர்ச்சியில் உறைந்த CBCID அதிகாரிகள்

x
  • விழுப்புரம் அன்பு ஜோதி ஆசிரமம் மீது மேலும் ஒரு புகார்
  • தனது மனைவியை மீட்டுக் கொடுக்கக் கோரி கணவர் புகார்
  • சிபிசிஐடி காவல்துறை அதிகாரிகளிடம் புகார்
  • அன்பு ஜோதி ஆசிரமம் மீது அடுத்தடுத்து குவியும் புகாரால் பரபரப்பு
  • மனைவியின் மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் அன்பு ஜோதி ஆசிரமத்தில் சேர்த்ததாக கணவர் தகவல்
  • மனைவி குறித்து கேட்ட போது, பெங்களூருவில் உள்ள ஆசிரமத்திற்கு அனுப்பியதாக நிர்வாகம் கூறியதாகவும், மனைவியை மீட்டு தர கோரியும் மனு

Next Story

மேலும் செய்திகள்