"இளங்கலை நீட் நுழைவு தேர்வு" - "ஆண்டுக்கு இருமுறை தேர்வெழுத வாய்ப்பு?"நாடாளுமன்றத்தில் மத்திய அரசு பதில்

x
  • இளங்கலை நீட் நுழைவு தேர்வை ஆண்டுக்கு இரண்டு முறை எழுத வாய்ப்பளிக்கும் திட்டம் எதுவும் இல்லை என மத்திய அரசு நாடாளுமன்றத்தில் பதில் அளித்துள்ளது.
  • இது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, மக்களவையில் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ள மத்திய இணை அமைச்சர் பாரதி பிரவீன் பவார், ஆண்டுக்கு இரண்டு முறை நீட் நுழைவுத் தேர்வை எழுத வாய்ப்பளிக்கும் வகையிலான பரிந்துரை எதுவும் இல்லை என தேசிய மருத்துவ ஆணையம் மற்றும் தேசிய தேர்வு முகமை தெரிவித்திருப்பதாக கூறியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்