#Breaking : "நாகை கடலை ஆபத்தில் தள்ளிய சிபிசிஎல் எண்ணெய் குழாய்" - மே 31க்குள் அகற்ற முடிவு...

• நாகை மாவட்டம் நாகூரில் கடலுக்கு அடியில் போடப்பட்டுள்ள சிபிசிஎல் எண்ணெய் குழாய்கள் மே 31க்குள் முழுமையாக அகற்றப்படும் • நாகை மீன்வளத்துறை அலுவலகத்தில் நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தையில் முடிவு
X

Thanthi TV
www.thanthitv.com