இன்ப்ளூயன்சா காய்ச்சல்.. பலி 3ஆக உயர்வு - சட்டென எகிறும் பாதிப்பு.. மிரளும் இந்தியா

x
  • டெல்லியில் உள்ள லோக் நாயக் ஜெய் பிரகாஷ் நாராயண் மருத்துவமனை, பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு தேவையான அனைத்து வசதிகளுடன் 20 படுக்கைகள் கொண்ட தனிமைப்படுத்தப்பட்ட வார்டை தயார் செய்துள்ளது.
  • காய்ச்சல், சளி மற்றும் உடல் வலி போன்ற அறிகுறிகளை தூண்டும் H3N2 வைரஸின் பாதிப்புகள் மருத்துவமனைகளில் அதிகரித்து வருகின்றன. மற்ற மாநிலங்களில் கேரளாவில்13 பேருக்கும், ஒடிசாவில் 59 பேருக்கும் H3N2 பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
  • மகாராஷ்டிர மாநிலத்தில் இது வரை மொத்தம் 352 H3N2 வைரஸ் பாதிக்கப்பட்டுள்ளனர்.
  • இது வரை மகாராஷ்டிராவில் H3N2 வைரஸ்க்கு ஒருவர் இறந்த நிலையில் இந்தியாவில் பலி எண்ணிக்கை மூன்றாக உயர்ந்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்