அதிகரிக்கும் சமையல் கேஸ் சிலிண்டர் விலை - மத்திய அரசு சொன்ன குட் நியூஸ்

x
  • அதிகரித்து வரும் எரிவாயு சிலிண்டரின் விலை.
  • ஒரு சிலிண்டருக்கு ரூ.200 மானியம் வழங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.
  • டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில், ஏழை எளிய மக்களை பாதுகாக்கும் விதமாக பிரதமரின் உஜ்வாலா திட்டத்தின் கீழ் எரிவாயு சிலிண்டர் பெறும் பயனாளிகளுக்கு சிலிண்டர் ஒன்றுக்கு ரூ.200 மானியம் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
  • இதன் மூலம் ஏழாயிரத்து 680 கோடி ரூபாய் செலவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்