நடராஜர் கோயில் ஆய்வு - தீட்சிதர்கள் மீண்டும் குடியரசு தலைவருக்கு கடிதம்

நடராஜர் கோயில் ஆய்வு - தீட்சிதர்கள் மீண்டும் குடியரசு தலைவருக்கு கடிதம்
x

சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆய்வு - இந்து அறநிலைய துறை கடிதம்,ஆய்வு செய்வதற்கு கோயில் தீட்சிதர்கள் தொடர்ந்து எதிர்ப்பு

குடியரசு தலைவர், பிரதமர் ஆகியோருக்கு தீட்சிதர்கள் மீண்டும் கடிதம் "உச்சநீதிமன்ற தீர்ப்பை மீறும் வகையில் அறநிலைய துறையின் நோட்டீஸ் உள்ளது"

காவலர்களை அனுப்பி நெருக்கடி தருவதாகவும் கடிதத்தில் புகார்



Next Story

மேலும் செய்திகள்