"விடமாட்டோம் ! விடமாட்டோம்!" புதிய ஏர்போர்ட்டை எதிர்த்து பேரணி.. கொந்தளிக்கும் பரந்தூர் மக்கள்

x

காஞ்சிபுரம் ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி, பரந்தூர் விமானநிலைய போராட்ட குழுவினர் பேரணி.

ஏகனாபுரம் ​கிராமத்தில் இருந்து புறப்பட்ட பேரணியில் 13 கிராம மக்கள் பங்கேற்பு .

'கிராம உரிமை மீட்பு பேரணி' என்ற பெயரில் ஊர்வலம் செல்லும் பொதுமக்கள் .

பேரணியையொட்டி, 5 மாவட்டங்களை சேர்ந்த 2000க்கும் மேற்பட்ட போலீசார் குவிப்பு .

பரந்தூர் விமான நிலைய திட்டத்தில் இருந்து விளைநிலத்தை மீட்க வலியுறுத்தும் மக்கள்


Next Story

மேலும் செய்திகள்