Special Report | மகனை கட்டியணைத்து உயிர் விட்ட தாய் - நாட்டையே கண்ணீர் விட வைத்த துயரம்

மகனை கட்டியணைத்து உயிர் விட்ட தாய் - நாட்டையே கண்ணீர் விட வைத்த துயரம்

மகனை கட்டியணைத்து உயிர் விட்ட தாய் - நாட்டையே கண்ணீர் விட வைத்த துயரம் மத்தியப் பிரதேசத்தில் உள்ள பார்கி (Bargi) அணையில் படகு கவிழ்ந்த விபத்தில் தமிழகத்தை சேர்ந்த குடும்பத்தினர் 5 பேர் உட்பட மொத்தம் 9 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நடந்தது எப்படி என்பதைப் பற்றி விவரிக்கிறார் சிறப்புச் செய்தியாளர் ரஞ்சித்...

X

Thanthi TV
www.thanthitv.com