தலையை துண்டாக்கி பழிக்கு பழி.. நெல்லையை உலுக்கிய இரட்டை கொலை பழிக்குப்பழியாக தலையை துண்டித்து சாலையில் வீசிய கொடூரம் நெல்லை வீரவநல்லூர் அருகே நடந்த இரட்டைக் கொலை சம்பவத்தில் மூன்று பேர் கைது செய்யப்பட்டிருக்காங்க. மேலும் பலரை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்