🔴LIVE : திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை - கொள்ளையர்களுக்கு 13 நாள் நீதிமன்ற காவல்

x
  • திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளையர்கள் 2 பேருக்கும் 13 நாள் நீதிமன்ற காவல்- திருவண்ணாமலை நீதிமன்றம் உத்தரவு
  • கடந்த 12ஆம் தேதி திருவண்ணாமலையில் 4 ஏடிஎம் இயந்திரங்களில் சுமார் ரூ.75 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது
  • கொள்ளையர்கள் 2 பேரையும் ஹரியானா சென்று கைது செய்த தனிப்படை போலீசார்

Next Story

மேலும் செய்திகள்