🔴LIVE : திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை - புதிய தகவல்

x
  • திருவண்ணாமலையில் 4 ஏடிஎம்களில் ரூ.75 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கு
  • திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை சம்பவத்தில் சைபர் க்ரைம் உதவியை நாடிய தனிப்படை போலீஸ்
  • டவர் டம்ப் அனாலிசிஸ் மூலம் கொள்ளையர்களை தேடும் பணி தீவிரம்
  • கோலார் தங்க வயல் பகுதியில் கிடைத்த சிக்னலின் அடிப்படையில் 6 பேரிடம் விசாரணை
  • கழிவுநீர் தொட்டிக்கு சிலாப் செய்யும் ஆறு தொழிலாளர்களை சந்தேகத்தின் அடிப்படையில் பிடித்து விசாரணை
  • ஏடிஎம் கொள்ளையர்களை நெருங்கி விட்டதா போலீஸ்?

Next Story

மேலும் செய்திகள்