🔴LIVE : திருவண்ணாமலையில் ஒரே இரவில் 4 ஏடிஎம் மையங்களில் கொள்ளை - அடுத்தடுத்த அதிர்வுகள் | LIVE UPDATES

      • திருவண்ணாமலையில் ஒரே இரவில் நான்கு ஏடிஎம் மையங்களில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம்
      • சம்பவ இடத்தில் திருவண்ணாமலை, வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் ஆய்வு
      • கொள்ளையர்கள் ஆந்திர பதிவெண் கொண்ட காரை பயன்படுத்தியதாக விசாரணையில் தகவல்
      • 4 ஏடிஎம் இயந்திரங்களில் சுமார் 75 லட்சம் ரூபாய்க்கும் மேல் கொள்ளை போனதாக தகவல்
      • வடக்கு மண்டல டி.ஐ.ஜி கண்ணன் தேனிமலை ஏடிஎம் மையத்தில் ஆய்வு

Next Story

மேலும் செய்திகள்