🔴LIVE : +2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்காக நெல்லை ராஜகோபால சுவாமி கோவிலில் வித்யா சரஸ்வதி ஹோமம் | நேரலை காட்சிகள்

x

நெல்லை பாளையங்கோட்டை ராஜகோபால சுவாமி திருக்கோவிலில் பன்னிரண்டாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் தேர்வில் நல்ல மதிப்பெண் பெற பிரார்த்தனை செய்து வித்யா சரஸ்வதி ஹோமம் நடைபெற்று வருகிறது. இதில் பொதுத் தேர்வு எழுதும் மாணவ மாணவிகள் திரளானோர் பங்கேற்பு


Next Story

மேலும் செய்திகள்