நிலக்கரி சுரங்கத்தில் திருட சென்ற கும்பல் - துடிதுடித்து பலியான 8 பேர்

x

மத்தியப் பிரதேசயத்தில் நிலக்கரி சுரங்கத்தில் இரும்பு திருட சென்ற 8 பேர் மூச்சுத் திணறி உயிரிழந்துள்ளனர்.

ஷாடோல் பகுதியில் செயல்பட்டு வந்த நிலக்கரி சுரங்கம் கடந்த 2018ஆம் ஆண்டு மூடப்பட்டது.

அங்கு, இரும்பு பொருட்களை திருடுவதற்காக எட்டு பேர் கொண்ட கும்பல் சென்ற போது, மூச்சுத்திணறல் ஏற்பட்டு 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

தகவலறிந்து சென்று மற்ற 4 பேரை மீட்ட போலீசார், மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், அவர்கள் அனைவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்