🔴LIVE : பெருமாள் கோயிலுக்கு புதிய மரத்தேர் செய்யும் பணிகளை தொடங்கி வைத்தார் அமைச்சர் சேகர் பாபு

x

சென்னை கோயம்பேட்டில் உள்ள அருள்மிகு குறுங்காலீசுவரர் மற்றும் வைகுண்டவாசப் பெருமாள் திருக்கோயிலுக்கு புதிய மரத்தேர் செய்தல், இராஜகோபுரம் மற்றும் அன்னதானக் கூடம் கட்டுமானப் பணிகளை இந்து அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு தொடங்கி வைத்து விட்டு செய்தியாளர்களை சந்திக்கிறார். அதன் நேரடிக்காட்சிகள்.


Next Story

மேலும் செய்திகள்