🔴LIVE : 5 லட்சம் விதைப்பந்துகளை வழங்கும் மாணவர்கள் - அமைச்சர் மெய்யநாதன், காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் பங்கேற்பு | நேரலை காட்சிகள்

x

இடம்: சென்னை

இராணி மேரி கல்லூரி வளாகத்தில் இயற்கையை பேணுவோம் என்ற தலைப்பின் கீழ் 5 லட்சம் விதைப்பந்துகளை தயாரித்து வனத்துறையினரிடம் வழங்குதல் மற்றும் 5,000 மரக்கன்றுகளை மாணவர்கள் நடும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அமைச்சர் திரு.சிவ.வீ.மெய்யநாதன், காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், பங்கேற்பு


Next Story

மேலும் செய்திகள்